நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: ஹர்மன்ப்ரீத் விரக்தி

64பார்த்தது
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: ஹர்மன்ப்ரீத் விரக்தி
மகளிர் டி.20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த நிலையில், நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை என கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விரக்தியுடன் கூறியுள்ளார். மேலும் அவர், "நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கினோம், ஆனால், அந்த வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. இந்த தோல்வியை மறந்து அடுத்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படவேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி