சிவகாசி: சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்தவர் கைது...

68பார்த்தது
சிவகாசி அருகே
சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள மருத்துவமனை பக்கத்தில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்யப்படுவதாக சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய புகார் வந்தன. மேலும் புகாரின் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெற்றிமுருகன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிவகாசியை சேர்ந்த ரூசர் என்பவர் மருத்துவமனை அருகே சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பலதரப்பட்ட பட்டாசுகள் தயார் செய்து இருப்பு வைத்திருந்ததை போலீஸார் பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி