கொடைக்கானலில் நில அதிர்வு..?

82பார்த்தது
கொடைக்கானலில் நில அதிர்வு..?
கொடைக்கானல் அருகே கேரளாவை ஒட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதுள்ளதால் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கிளாவரை கிராமத்தில் 3 நாட்களாக குடிநீர் வராத நிலையில், குடிநீர் குழாய்களை பரிசோதிக்க அப்பகுதி மக்கள் கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சென்று பார்த்த போது சுமார் 300 அடி நீளத்துக்கு மேல் நிலம் பிளந்து இருந்துள்ளது. இதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி