பலாத்காரம் செய்த சிறுமியை சுட்டுக் கொன்ற குற்றவாளி

72பார்த்தது
பலாத்காரம் செய்த சிறுமியை சுட்டுக் கொன்ற குற்றவாளி
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரிங்கு என்ற நபர் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இதையடுத்து, ஜாமினில் வெளியே வந்த ரிங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை அவளது தாய் மற்றும் சகோதரன் கண் முன்னே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான். தலைமறைவாகிய ரிங்குவை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி