விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

64பார்த்தது
விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செப்டிக் டேங்க் அமைக்க குழி தோண்டும்போது விஷவாயு தாக்கி ராமையா (50), பாஸ்கரன் (50) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 அடி ஆழத்தில் குழி தோண்டிக்கொண்டிருக்கும்போது விஷவாயு தாக்கி இருவரும் மயக்கமடைந்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இருவரது உடல்களும் இளையான்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி