இளம்பெண் திடீர் தற்கொலை: போலீஸ் விசாரணை

69பார்த்தது
இளம்பெண் திடீர் தற்கொலை: போலீஸ் விசாரணை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயந்தி (30.) இவர் அப்பகுதியிலிருந்த தனியார் நிதி நிறுவனத்தில் வேலைப்பாரத்து வந்தார். இன்நிலையில் சம்பவதினத்தன்று ஜெயந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி