இராஜபாளையம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது...

61பார்த்தது
இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் வட்டம், சேத்துார் காவல் நிலையத்திக்கு உட்பட்ட தேவதானம் வடகத்தி அம்மன் கோவில் அருகே 17 வயதுடைய இளைஞர் கஞ்சா விற்பனை செய்யபடுவதுதாக சேத்துார் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. தகவலின் பேரில் சம்பவ இடத்தில் சார்பு ஆய்வாளர் இலவசேன் தலைமையில் ஆய்வு செய்தனர். அப்போது இதே பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் 17 வயதுடைய மணிகண்டன் என்பவர் சட்டை பையில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் இச்சம்பவம் குறித்து சேத்துார் காவல் நிலைய போலீஸார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி