'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

84பார்த்தது
'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்?
ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யத் திட்டம் மசோதா நிறைவேறினால், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், ஒரே தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சிகளை அவர் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி