தோட்டத்தில் மின் வயர்கள் கம்பிகள் திருட்டு

64பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(38). இவருக்கு பாளையம்பட்டியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இந்தத் தோட்டத்தில்
கருப்பசாமியும் அவரது தந்தையும் சேர்ந்து மல்லிகை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவரது தோட்டத்தில் இரவில் புகுந்த மர்ம நபர்கள் தோட்டத்தில் இருந்த ₹ 17, 000 மதிப்புடைய காப்பர் வயர்கள் மற்றும் கம்பி வேலிகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கருப்பசாமி புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று ஜுலை 13 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி