ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயத்தை எதிர்ப்பது ஏன்?

82பார்த்தது
ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயத்தை எதிர்ப்பது ஏன்?
சென்னையில் நடக்க இருக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயத்தை நிறுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் நடத்தும் இந்த பந்தயத்தால் அரசுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. தமிழக அரசு ரூ.40 கோடியை செலவு செய்வது தவறு. மேலும் பந்தயம் நடக்கும் பகுதியில் மருத்துவமனை இருப்பதால் பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பாதிப்பு ஏற்படும், போக்குவரத்து இடையூறும் ஏற்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி