ஃபார்முலா 4 கார் பந்தயம்: முழுவீச்சில் நடக்கும் பணிகள்.!

61பார்த்தது
ஃபார்முலா 4 கார் பந்தயம்: முழுவீச்சில் நடக்கும் பணிகள்.!
சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து, சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துகிறது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி