கார் ரேஸ் பந்தயத்திற்கு தடை கோரிய பிரசாத் என்பவர் யார்?

69பார்த்தது
கார் ரேஸ் பந்தயத்திற்கு தடை கோரிய பிரசாத் என்பவர் யார்?
சென்னையில் ஃபார்முலா - 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையில் நடக்கிறது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஏ.என்.எஸ். பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் தமிழக பாஜக செய்தி தொடர்பாளராக உள்ளார், தீவிர் மோடி விசுவாசியான பிரசாத் மாற்றுக்கட்சியினர் தவறுகளை சுட்டிக்காட்டி அடிக்கடி அறிக்கை வெளியிட்டு அதிகம் பிரபலமானார்.

தொடர்புடைய செய்தி