கார் ரேஸ் பந்தயம்.! அவரச வழக்காக விசாரிக்க முடிவு..!

58பார்த்தது
கார் ரேஸ் பந்தயம்.! அவரச வழக்காக விசாரிக்க முடிவு..!
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதைக் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த மனுவை இன்று (ஆக.28) விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே சென்னையில் ஃபார்முலா 4 ரேஸ் நடைபெறுமா என்பது தெரியவரும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி