ஃபார்முலா 4 கார் ரேஸ்.! உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு.!

65பார்த்தது
ஃபார்முலா 4 கார் ரேஸ்.! உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு.!
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கை நாளை (ஆக.29) விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி பாஜக சார்பில் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. வழக்கு விசாரணை இன்று (ஆக.28) நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி