ராமேஸ்வரம் மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்

85பார்த்தது
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. படகு மூழ்கி மாயமான மீனவர்களை மீட்டு தரவும் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

தொடர்புடைய செய்தி