உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் அழகி நிலையில் சடலமாக மீட்பு

59பார்த்தது
ராமலிங்காமில் குடியிருப்பு பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் கருப்பசாமி வயது 66 இவர் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது இலையில் அவர் வீட்டில் இருந்த துர்நாற்றம் வந்தது அடுத்து அருகில் இருப்பவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் போலீசார் கருப்பசாமி உயிரிழந்த நிலையில் அழுகை நிலையில் சடலமாக இருந்தது தெரிய வந்தது இது எடுத்து உடலை மீட்ட அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி