12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை

51பார்த்தது
12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை
ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் புதர்கள் நிறைந்திருந்த ஒரு இடத்தில் 12 வயது சிறுமி நேற்று (செப். 17) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி உடல் முழுவதும் காயங்கள் இருந்ததோடு வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. அவரின் உடைகள் தனியாக சிதறி கிடந்தன. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி