மஹாளயபட்சம்: 15 நாட்கள் முன்னோர்கள் நம்முடன் தங்குவர்.!

65பார்த்தது
மஹாளயபட்சம்: 15 நாட்கள் முன்னோர்கள் நம்முடன் தங்குவர்.!
புரட்டாசி மாதத்தில் பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலான 15 நாட்கள் ‘மஹாளயபட்சம்’ எனப்படுகிறது. இந்த 15 நாட்கள் பித்ருக்கள் எமதர்மனிடம் விடை பெற்றுக்கொண்டு, தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பது ஐதீகம். எனவே இந்த 15 நாட்களும் அவர்கள் பசியாற அன்னமாகவோ, எள்ளும் தண்ணீரோ தர்ப்பணம் தர வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றை கொடுத்து பித்ருக்களை திருப்தி செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி