குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி

79பார்த்தது
குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி
தமிழகத்தில் இன்று (செப். 14) நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிட்டு கேள்வி இடம்பெற்றுள்ளது. ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என 2 வித பணிகளை செய்கிறார் என கூற்றாகவும், காரணமாக ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது எனவும் கேள்வி இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி