டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 3 காயம்

50பார்த்தது
சிவகாசி விருதுநகர் சாலையில் இருசக்கர வாகனம் மீது டாட்டா ஏசி மோதிய விபத்தில் மூவர் காயம் சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியைச் சார்ந்தவர் ஜெய் கணேஷ் வயது 36 இவர் தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மாடசாமி என்பவர் ஓட்டி வந்த டாட்டா ஏசி அதி வேகமாகவும் ஓட்டி வரப்பட்டு ஜெய்கணேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் ஜெய்கணேஷ் அவருடைய மனைவி செல்வி மற்றும் 10 நாள் குழந்தை காயமடைந்தனர் இந்த விபத்து குறித்து ஆமத்துர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி