இளம்பெண் மாயம் தாய் காவல் நிலையத்தில் புகார்

66பார்த்தது
விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகள் கலைச்செல்வி, 24; இவர், பி. எஸ். சி. , பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தார். இவர், நேற்று முன்தினம் முதல் திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் இந்திரா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பெண்ணை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி