தமிழ்நாட்டு மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்

58பார்த்தது
தமிழ்நாட்டு மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்
அணை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் மற்றும் காவேரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பு சொல்கிறது, அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம் அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது. காவேரி மேலாண்மை வாரியம் என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவையான நீரை கொடுக்க வேண்டும் என
சென்னையில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உடனான சந்திப்பு பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி