தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு

53பார்த்தது
தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த 27 வயதான இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பமானார். 3வது குழந்தை வேண்டாம் என நினைத்து வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில் கரு பாதி அளவு கலைந்துள்ளது. இதனால் 3 ஆண்டுகளாக வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில், குழந்தையில் எலும்புக்கூடு இருந்துள்ளது. தற்போது எலும்புக்கூடு நீக்கப்பட்டு அவர் நலமாக உள்ளார்.

தொடர்புடைய செய்தி