மின் கம்பங்களை அகற்றும் செலவை தனி நபரை ஏற்கவைக்கக்கூடாது

50பார்த்தது
மின் கம்பங்களை அகற்றும் செலவை தனி நபரை ஏற்கவைக்கக்கூடாது
தங்களுடைய நிலத்தின் மீது செல்லும் உயர் மின் அழுத்த கேபிள்களை மாற்றியமைக்க ரூ.81 லட்சம் கேட்டதை எதிர்த்து செங்கல்பட்டைச் சேர்ந்த சங்கர், ஜெயலட்சுமி ஆகியோர் தொடர்ந்த வழக்கில், வீடு, நிலங்களின் மேல் செல்லும் உயர் மின் அழுத்த கேபிள்களை மாற்றியமைப்பதற்கான செலவை தனி நபர்களை ஏற்க வைக்க கூடாது என தனியார் மின் நிறுவனங்களுக்கு சென்னை உயரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நபர்களை பாதிக்காதவண்ணம் மின் கம்பிகள், கோபுரங்களை அமைக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி