பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை

72பார்த்தது
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை
விநாயகர் சதுர்த்திக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மக்கும் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரில் மூன்று அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் சிலைவைக்க அனுமதி கேட்டதால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சிலை வைக்க அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில், வேறு ஒரு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி