உயரமான வீரருக்கு பிரத்யேகமாக செய்யப்பட்ட மெத்தை!

76பார்த்தது
உயரமான வீரருக்கு பிரத்யேகமாக செய்யப்பட்ட மெத்தை!
பாரிசில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலகின் இரண்டாவது உயரமான மனிதரும், ஈரானின் Sitting Volleyball வீரருமான மோர்டெசா உறங்குவதற்காக பிரத்யேக மெத்தையை தயார் செய்து கொடுத்துள்ளனர் பாராலிம்பிக்ஸ் அமைப்பாளர்கள். 8 அடி 1 இன்ச் உயரம் உள்ள இவர், 2016, 2020 பாரா ஒலிம்பிக்ஸிலும், 2018, 2022ல் நடந்த உலக பாரா Volleyball சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய பாரா போட்டிகள் என 6 தங்கப் பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி