விவசாயிகளுக்கு ரூ.40,000 மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு

71பார்த்தது
விவசாயிகளுக்கு ரூ.40,000 மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளுக்கு ரூ.40,000 மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2023, 2024-ம் ஆண்டுகளில் ரப்பர் மறு நடவு மற்றும் புது நடவு செய்துள்ள விவசாயிகள் ரப்பர் வாரியத்தின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். 4 ஹெக்டேருக்கு மிகாமல் ரப்பர் நடவு செய்துள்ள விவசாயிகள், ஒரு எக்டேர் வரையிலான பகுதிக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மானியம் பெற தகுதி உடையவர்கள் ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி