விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் தனித்துப் போட்டி

59பார்த்தது
விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் தனித்துப் போட்டி
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி இறந்ததை தொடர்ந்து நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிவித்துள்ளார். மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்தபின் அக்கட்சி போட்டியிடப் போகும் முதல் தேர்தல் இதுவாகும். ஆகையால், தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நிரந்தர சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி