முன்னாள் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா மரணம்

51பார்த்தது
முன்னாள் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா மரணம்
டெல்லி பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா (54), மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 மாதங்களுக்குப் பிறகு, அரசு மருத்துவமனையில் நேற்று (அக்., 12) காலமானார். சாய்பாபா பித்தப்பை தொற்றால் பாதிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த 20 நாட்களாக ஹைதராபாத் நிம்ஸில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நிலை மோசமாகி அவரது உயிர் பிரிந்தது.

தொடர்புடைய செய்தி