நண்பரின் காதலிக்கு மது கொடுத்து பலாத்காரம்

84பார்த்தது
நண்பரின் காதலிக்கு மது கொடுத்து பலாத்காரம்
கேரளாவை சேர்ந்த தீபு (30), திருவனந்தபுரத்தில் தங்கி IAS பயிற்சி மையத்தில் படித்துவரும் தனது நண்பனின் காதலியை தொடர்புகொண்டு, உன்னுடைய காதலனை குறித்து ரகசியம் ஒன்றை சொல்லவேண்டும் என கூறியுள்ளார். அதனை நம்பி தான் தங்கியிருந்த இடத்திற்கு தீபுவை அப்பெண் வரச்சொல்லியுள்ளார். அங்கு சென்ற தீபு, அப்பெண்ணுக்கு மது வாங்கிக்கொடுத்து மயக்கி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தீபுவை போலீசார் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி