மும்பை அணிக்கு மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா!

77பார்த்தது
மும்பை அணிக்கு மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா!
மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனேவே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்ஸி மாற்றத்திற்கும் தயாராகிவிட்டது என கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் இருந்து ஆல்-ரவுண்டராக தொடர்வார் என்றும் ரோஹித் சர்மா அல்லது சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. வரும் அக். 31ஆம் தேதி மும்பை அணி எந்தெந்த தொகைக்கு யார் யாரை தக்கவைக்கிறது என்பதை பொறுத்தே இது தெரியவரும்.

தொடர்புடைய செய்தி