மீண்டும் ரயில் சேவை தொடங்கியது

54பார்த்தது
மீண்டும் ரயில் சேவை தொடங்கியது
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில், சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. தண்டவாளத்தில் தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நிஜாமுதீன் - சென்னை செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் சென்றது. நாளை காலைக்குள் மற்ற 2 பாதைகளும் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி