நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் – IMA

50பார்த்தது
நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் – IMA
கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் (அக்.15) நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய மருத்துவ கூட்டமைப்பின் இளநிலை மருத்துவக் குழு மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். வரும் அக்.15 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி