“கொலைகாரர்களுக்கு ஜாமீன்.. இது அருவருப்பானது” – பிரகாஷ்ராஜ்

56பார்த்தது
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுக்கு சில ஹிந்துத்துவ அமைப்புகள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது X தளப் பக்கத்தில், ”இந்த நாட்டில் கொலைகாரர்கள் மற்றும் கற்பழிப்பாளர்களுக்கு மட்டுமே ஜாமீன் என்பது விதி. இது அருவருப்பானது” எனப் பதிவிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி