விஏஓவை தாக்கிய மாவட்ட கவுன்சிலர் மீது வழக்கு பதிவு

2275பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், முகையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (40) மாவட்ட கவுன்சிலர் பதவி வகுத்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் சாந்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆயந்தூர் வாக்குச்சாவடி மையத்தில் பணியில் இருந்த விஏஓ சாந்தியை ராஜீவ் காந்தி தாக்கியதாக கானை போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி