தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துக

54பார்த்தது
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துக
தமிழகம் மாற்றும் புதுவையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6 வரை அமலில் இருக்கும். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும். எனவே விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று வலியுருத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி