ஓ.பி.எஸ்ஸுக்கு ஏன் ஓட்டு போடலன்னு விரட்டி வெட்டினாங்க

68பார்த்தது
ஓ.பி.எஸ்ஸுக்கு ஏன் ஓட்டு போடலன்னு விரட்டி வெட்டினாங்க
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நிலையில் தேர்தல் முடிந்த அடுத்தநாளான நேற்று சத்திரம் கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் செல்வி, வெள்ளத்தாய் உள்ளிட்ட ஏழு பேருக்கு பலத்த வெட்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸுக்கு ஏன் ஓட்டு போடவில்லை என விரட்டியடி அவர்களை சிலர் வெட்டியுள்ளனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி