எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

81பார்த்தது
விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் ரூ. 86. 25 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லிஸ் சத்திரம் அணைக்கட்டினை நேரில் பார்வையிட்டு. ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு நடந்து வரும் இறுதிக்கட்ட பணிகள், அதில் விவசாயிகள் குறிப்பிட்ட சில குறைகளை நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார். இந்த ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி