மாதம் ரூ.1000.. குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டம்

84பார்த்தது
மாதம் ரூ.1000.. குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டம்
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ‘என்பிஎஸ் வாத்சல்யா' திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,000 முதலீடு செய்யலாம். முதல் 3 ஆண்டுகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அதன் பிறகு கல்வி, மருத்துவ காரணங்களுக்காக சேமிப்பில் 25% திரும்பப் பெற முடியும். 18 வயது நிரம்பிய பிறகு சேமிப்பை தடையின்றி எடுக்க முடியும். சேமிப்பை தேசிய ஓய்வூதியக் கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி