தலையில் குழவிக் கல்லைப் போட்டு இளைஞர் கொலை!

72பார்த்தது
தலையில் குழவிக் கல்லைப் போட்டு இளைஞர் கொலை!
சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக துப்புக் கொடுத்தவர், தலையில் குழவிக் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பெரும்பாக்கம் எழில்நகரைச் சேர்ந்தவர் கலைவாணன் (29). கஞ்சா விற்பனை பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்ததால், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. கலைவாணன் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி