ஐ.ஏ.எஸ். எனக்கூறி போலீசாரை ஏமாற்ற முயன்ற பெண் கைது

84பார்த்தது
ஐ.ஏ.எஸ். எனக்கூறி போலீசாரை ஏமாற்ற முயன்ற பெண் கைது
நெல்லையில் செப். 18 நடந்த குறைதீர்ப்பு முகாமில் மங்கையர்கரசி என்ற பெண் தான் உத்திரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பதாக கூறி தனக்கு தெரிந்தவருக்கு துப்பாக்கி லைசன்ஸ் வழங்க எஸ்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதன்பின்னர் தூத்துக்குடி சென்று தன்னிடம் பணமோசடி செய்துவிட்டதாக புகாரளித்தார். விசாரணையில் அவர் ஐ.ஏ.எஸ். இல்லை என தெரியவந்ததால் அவரும் உடன் வந்த பாஜக நிர்வாகி ரூபிநாத் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி