சிவன் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனை

78பார்த்தது
சிவன் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனை
திருக்கோவிலூர் நகராட்சி, கீழையூர் பகுதியில் உள்ள, அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 15. 09. 2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று(செப் 6) நடைபெற்றது. இதில் சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி