பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த கிருஷ்ணர் சிலை மீட்பு

74பார்த்தது
பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த கிருஷ்ணர் சிலை மீட்பு
பிற்கால சோழர் காலமான 1112ம் ஆண்டைச் சேர்ந்த கலியமர்த்தன கிருஷ்ணரின் உலோகச் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு Gold of Gods என்ற தலைப்பில் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரையில், இச்சிலையின் புகைப்படம் இருந்துள்ளது. தீவிர விசாரணை மேற்கொண்டதில் 2005ல் போலி ஆவணங்கள் மூலம் ரூ.5.2 கோடிக்கு சுபாஸ் சந்திர கபூர் என்பவர் விற்றது தெரியவர, இந்தியா - அமெரிக்கா நாடுகளின் கூட்டு முயற்சியில் சிலை மீட்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி