விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்தது

81பார்த்தது
விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்தது
விநாயகர் சதுர்த்தி செப். 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தால் விநாயகர் சிலைகள் விலை அதிகரித்துள்ளதாக சிலையை தயாரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். சிலைகள் தயாரிப்பு பணியில் கைவினைத் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு மாவு, காகித கூழ், காதிக அட்டைகள், பேப்பர் மாவு போன்றவற்றை கொண்டு விநாயகர் சிலைகளை தொழிலாளர்கள் தயார் செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி