விநாயகர் சதுர்த்தி: சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்

79பார்த்தது
விநாயகர் சதுர்த்தி: சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்
விநாயகர் சதுர்த்தி செப்.07ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறையையொட்டி விநாயகர் சதுர்த்தியை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னை கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. போக்குவரத்தை சீர் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி