மனுக்கள் பெறும் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்

68பார்த்தது
மனுக்கள் பெறும் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் ஒன்றியம், நொலம்பூர் ஊராட்சியில், ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தமிழக அமைச்சர் மஸ்தான் இன்று ( ஜூலை 19) துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
உடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் சேகர், ஒன்றிய பெருந்தலைவர் சொக்கலிங்கம், துணை பெருந்தலைவர் ராசாராம், வட்டாட்சியர் உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி