நூதன முறையில் தொடர் அரிசி கடத்தல்

52பார்த்தது
நூதன முறையில் தொடர் அரிசி கடத்தல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடையின் அருகில் சிலர் அமர்ந்து கொண்டு கடைக்கு வரும் பொது மக்களிடம் தங்களிடம் அரிசி கொடுத்தால் பணம் கொடுக்கப்படும் என்று கூறி அரிசி வாங்கி சேகரித்து வைத்து நூதன முறையில் அரிசி கடத்தல். நியாய விலை கடை விற்பனையாளருக்கு தெரிந்து நடப்பதால் அதற்கு அவரும் உடந்தையா? இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி