ஜீப் ஓட்டிய துணை முதல்வரின் மகனுக்கு ரூ.7000 அபராதம்

75பார்த்தது
ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைர்வாவும் அவரது நண்பர்களும் திறந்தவெளியில் போக்குவரத்து விதிகளை மீறி ஜீப் ஓட்டியுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் போட்டுள்ளார். இந்நிலையில், விதிகளை மீறி ஜீப்பில் பெரிய அளவிலான டயரை பொருத்தியதற்காக ரூ.5000-ம், சீட் பெல்ட் அணியாததற்கு ரூ.100-ம், செல்போனில் பேசியபடியே பயணம் செய்தற்காக ரூ.1000-ம் என மொத்தமாக ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி