ஆரம்ப சுகாதார நிலையம் கேட்டு கிராம மக்கள் மனு

62பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் நேற்று (செப்.,16) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை வைத்து மனுவளித்தனர். அந்த மனுவில் தங்கள் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன தங்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லை நாங்கள் ஆலங்காயம் வரை அவசரத்திற்கு செல்ல வேண்டிய உள்ளது எங்கள் ஊரிலே ஆரம்ப சுகாதார நிலையம் வந்தால் நன்றாக இருக்கும் அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி