தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தகவல்

50பார்த்தது
தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தகவல்
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்ட தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தகவல் அளித்துள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்தில் என்.ஐ.ஏ. எஸ்.பி. ஸ்ரீஜித் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், பொன்னேரி ரயில் நிலையத்தில் ஜூலை 26, செப்.16, 21 ஆகிய தேதிகளில் இதேபோன்று போல்ட்டுகள் கழற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி